சந்தோஷமாக இருந்த காதலர்கள் -காண்டான தோட்டக்கார்கள் -அடுத்து வீடியோ எடுத்து நடந்த கொடுமை

 

சந்தோஷமாக இருந்த காதலர்கள் -காண்டான தோட்டக்கார்கள் -அடுத்து வீடியோ எடுத்து நடந்த கொடுமை

காதலர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அவர்களின் ஆடைகளை உருவிய நபர்களை போலீசார் கைது செய்தனர்

சந்தோஷமாக இருந்த காதலர்கள் -காண்டான தோட்டக்கார்கள் -அடுத்து வீடியோ எடுத்து நடந்த கொடுமை


உத்தரப்பிரதேச மொராதாபாத் மாவட்டத்தின் போஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு டீனேஜ் பெண்ணும் ஒரு டீனேஜ் பையனும் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருப்பார்கள் .இதை ஒரு நாள் அந்த தோட்டத்து உரிமையாளர்கள் சிலர் பார்த்து விட்டனர் .அதனால் அவர்களை கையும் களவுமாக பிடிக்க அவர்கள் முடிவெடுத்து அந்த தோட்டத்தில் ஒளிந்திருந்தார்கள் .
அப்போது கடந்த வாரம் ஒரு நாள் வழக்கம்போல அந்த காதலர்கள் அந்த தோட்டத்திற்கு வந்து ஜாலியாக சந்தோஷமாக இருந்தார்கள் அப்போது அங்கு வந்த தோட்டக்காரர்கள் அந்த இருவரையும் பிடித்து ஒரு மரத்தில் கட்டி வைத்தனர் .பின்னர் அதில் ஒருவர் அந்த பெண்ணின் உடைகளை கழற்ற முயற்சித்தார் .இதை ஒருவர் வீடியோ எடுத்தார் .பிறகு மைனர் பெண்ணும் அவளுடைய காதலனும் தங்களை விடுவிக்கும்படி அப்போது கெஞ்சினார்கள், ஆனால் இரண்டு பேரும் அவர்கள் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டார்கள். பிறகு காதலர்கள் கெஞ்சியபோது ​​குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கிளிப்புகளை சமூக ஊடக தளங்களில் பரப்புவதாக கூறினார்.. ,பின்னர் இந்த வீடியாவை சமூக ஊடகத்தில் வெளியிட்டனர் .அதன் வீடியோ ஊடகத்தில் வைரலானது .பின்னர் அதை காவல் நிலைய அதிகாரிகளும் பார்த்தனர் .மேலும் அந்த பெண்ணின் பெற்றோரும் பார்த்தனர் .அதனால் அவர்கள் அந்த நபர்கள் மீது புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து காதலர்களை கொடுமைப்படுத்திய சயீத் மற்றும் அர்ஷத் அலியை கைது செய்தனர் .