"என்னை விட்டுட்டு ,இப்ப என் பொண்ணையுமா ..."ஒரு ட்ரைவரிடம் சிக்கிய தாயும் ,மகளும் .

 
gang rape


கள்ள காதலியின் மகளை பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸ் தேடி வருகிறது .


பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஷெர்பூரில் வசிக்கும் விஷால் குமார் என்ற வாலிபர் ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .அப்போது அவருக்கு 35 வயதான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது .அந்த பெண் கணவரை பிரிந்து தன் டீனேஜ் மகளுடன் தனியாக வசித்து வந்தார் .இதனால் அந்த விஷால் முதலில் அந்த பெண்ணுடன் திருமணம்  செய்து கொள்ளாமல் வாழந்து வந்தார் .அப்போது அந்த விஷால்  அந்த பெண்ணின் டீனேஜ் பெண்ணுக்கு  வலை விரித்தார் .
அதன் பிறகு அந்த விஷாலுக்கு வேலை இல்லாமல் போனது .பின்னர் கடந்த திங்கள் கிழமை  அந்த விஷாலின் கள்ள காதலியின் மகள் வீட்டில் தனியாக இருக்கும்போது, அவரை மிரட்டி விஷால் பலாத்காரம் செய்து விட்டார் .பின்னர் இது பற்றி அந்த பெண்ணின் தாய்க்கு தெரிய வந்ததும் இது பற்றி விஷாலிடம் கேட்டபோது ,அவர் மிரட்டி துஷ்பிரயோகம் செய்துள்ளார் .அதனால் அந்த பெண் மோதி நகர் காவல் நிலையத்தில் அந்த விஷால் மீது புகார் கொடுத்தார் .அதன் பேரில் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.பின்னர் போலீசார் தலைமறைவாக இருக்கும் அந்த விஷாலை வலை வீசி தேடி வருகின்றனர்