"முதலில் நிக்க வச்சி ,அடுத்து படுக்க வச்சி கெடுக்கிறானே" -பக்கத்து வீட்டுக்காரன் பதட்டம் -யாரை பலாத்காரம் செஞ்சார் தெரியுமா ?

 
cctv


தனியாக இருந்த பசு மாட்டை பலாத்காரம் செய்த நபரை போலீஸ் கைது செய்தது 

40,203 Cctv Camera Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சரோஜ்னி நகரில் உள்ள தரோகா கேராவில் வசிக்கும்  மஜித் என்ற நபர் அவரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் மாட்டு தொழுவத்தில் கட்டியிருக்கும் பசு மாட்டின் மீது காம வெறி கொண்டார் ,அதனால் அந்த பசுமாட்டை என்றாவது ஒருநாள் பலாத்காரம் செய்யும் நோக்கத்தோடு அடிக்கடி அதன் அருகில் வந்து அதை நோட்டம் விட்டு போனார் .
இந்நிலையில் கடந்த எப்ரல் 23ம் தேதி அந்த பசு மாட்டை தனியாக விட்டு விட்டு அந்த உரிமையாளர் வெளியூர் சென்று விட்டார் .ஆனால் அவர் வீட்டில் அந்த பசு மாட்டுக்கு காவலாக சிசிடிவி காமெராவை பொருத்தி விட்டு போனார் .இதை அவரின் பக்கத்து வீட்டு மஜித் நோட்டமிட்டு அந்த மாட்டு தொழுவத்துக்குள் நுழைந்தார் ,பின்னர் முதலில் அந்த பசு மாட்டை நிற்க வைத்து பலாத்காரம் செய்தார் .அடுத்து அந்த மாட்டை படுக்க வைத்தும் பலாத்காரம் செய்ய முற்பட்ட போது  அந்த அந்த மாடு கத்தியதால் அவர் ஓடி விட்டார் .பின்னர் ஊருக்கு போய் விட்டு வந்த அந்த மாட்டின் உரிமையாலர் அந்த வீட்டு சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போது அதில் பக்கத்து  வீட்டு மஜித் தன் மாட்டை இருமுறை பலாத்காரம்  செய்ததை பார்த்து அதிர்ச்சியாகி பொலிசில் புகார் கொடுத்தார் .போலீசாரும் பொது மக்களும் அந்த மஜித்தை பிடித்து விசாரித்து வருகிறார்கள்