"எத்தனை நாளைக்குத்தான் உன்னோடவே உடலுறவு வச்சிக்கிறது அதனால .."வாலிபரால் அடுத்த வீட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி

 
women abuse


கள்ளக்காதலி போர் அடித்ததால் ஒரு வாலிபர் அவரின் பக்கத்து வீட்டு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதால் பொது மக்கள் அவரை போலீசில் பிடித்து கொடுத்தனர். 

rape

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா திப்பூர் கிராமத்தில் 12 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். இதேபோல் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 46வயதான காளநாயக்காவுக்கு  திருமணம் முடிந்து மனைவி மற்றும் பிள்ளைகள்  உள்ளனர். 
இதற்கிடையே காளநாயக்காவுக்கு திப்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. .அதனால் அந்த கள்ள காதலியை பார்க்க போகும் போது அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்த 12 வயதான பெண் மீது மோகம் கொண்டு அலைந்தார் .இதையடுத்து அவர், சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து தின்பண்டம் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். 
இதனால் பயந்துபோன சிறுமி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், இளைஞர்கள் ஓடிவந்தனர். அப்போது அவர்களுக்கு சிறுமியை, காளநாயக்கா பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. 
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காளநாயக்காவை பிடித்து தர்ம-அடி கொடுத்து அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி,போலீசில் பிடித்து கொடுத்தனர் .