“தினம் தினம் வாடா ,பணம் தாடா” -கல்யாணமான பெண்ணின் டார்ச்சர் தாங்க முடியாத வாலிபர் செஞ்ச வேலை .

 

“தினம் தினம் வாடா ,பணம் தாடா” -கல்யாணமான பெண்ணின் டார்ச்சர் தாங்க முடியாத வாலிபர் செஞ்ச வேலை .


ஒரு வாலிபருடன் கள்ள உறவில் ஈடுபட்ட ஒரு கல்யாணமான பெண் அடிக்கடி பணம் கேட்டதால் அந்த வாலிபர் அந்த பெண்ணை கொலை செய்தார் .

“தினம் தினம் வாடா ,பணம் தாடா” -கல்யாணமான பெண்ணின் டார்ச்சர் தாங்க முடியாத வாலிபர் செஞ்ச வேலை .


குஜராத்தின் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் கொடிநார் தாலுகாவில் உள்ள போத்வா கிராமத்தில் வசிக்கும் நந்துபென் ரத்தோட் என்ற 42 வயதான பெண்ணுக்கு கல்யாணமாகி ஒரு டீனேஜ் மகனிருக்கிறார்.இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அந்த பகுதியில் வசிக்கும் தீபக் என்ற 27 வயதான கல்யாணமாகாத வாலிபருடன் கள்ள உறவு ஏற்பட்டது .அதனால் அந்த பெண் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை படுத்தியுள்ளார் .அந்த வாலிபர் தன்னிடம் பணமில்லையென்று கூறினாலும் அவர் விடுவதாக இல்லை .அடிக்கடி உறவுக்கு கூப்பிட்டு அவரிடம் பணமும் கேட்டுள்ளார் .
அதனால் அந்த பெண்ணை கழட்டி விட அவர் திட்டமிட்டார் .இது பற்றி அவரிடம் அந்த தீபக் ‘தான் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் ,அதனால் நாம உறவினை கட் பண்ணிக்கலாம்’ என்று கூறினார் .அனால் அவர் விட்டாலும் அந்த பெண் அவரை விடாமல் துரத்தியுள்ளார் .இதனால் அந்த தீபக் அந்த பெண்ணை கொல்ல திட்டமிட்டார் .
அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்த வாலிபர் அந்த பெண்ணை ஒரு பண்ணைக்கு வர சொன்னார் .அவரின் பேச்சை நம்பி வந்த அந்த பெண்ணை தீபக் கொடூரமாக கொலை செய்தார் .அதன் பிறகு அந்த வாலிபர் ஏதும் நடக்காததுபோல அந்த ஊரிலேயே இருந்துள்ளார் .அதன் பிறகு தன்னுடைய தாயிடமிருந்து ‘என்னை காப்பற்று’ என்று வந்த ஒரு மெஸேஜ் மூலம் அவரின் மகன் போலீசில் புகாரளித்தார் .அந்த புகாரினடிப்படியில் வழக்கு பதிந்த போலீசார் அவரின் தாயின் பிணத்தை ஒரு பண்ணையில் கண்டெடுத்தார்கள் .அதன் பின்னர் போலீசார் விசாரணை நடத்தி அவரின் காதலன் தீபக்கை கைது செய்தார்கள் .

“தினம் தினம் வாடா ,பணம் தாடா” -கல்யாணமான பெண்ணின் டார்ச்சர் தாங்க முடியாத வாலிபர் செஞ்ச வேலை .