"உதிரம் சொட்ட ஊனமுற்ற பெண்ணுடன் உடலுறவு கொண்டு .."தூணில் கட்டி வைத்து,வாயில் துணியை வைத்து நடந்த துயரம்.

 
rape


தனியாக இருந்த ஒரு ஊனமுற்ற பெண்ணை பலாத்காரம் செய்த நபரை போலீஸ் கைது செய்தது .

iStock-1069905510
மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில், ஒரு மாற்றுத்திறனாளி மைனர் பெண் ஒருவர் தன் பெற்றோர் மற்றும் உறவினரோடு வசித்து வந்தார் .அந்த பெண்ணை அவரின் உறவினர்கள் தனியாக வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விடுவது வழக்கம் ,
இதை அந்த பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்துள்ளார் .இந்நிலையில் அந்த ஊனமுற்ற பெண் ஒரு நாள் தனியாக இருக்கும் போது  அந்த வாலிபர் அந்த வீட்டினுள் வந்தார் .பின்னர் அந்த பெண்ணை ஒரு தூனில் கட்டி வைத்து அவரை  பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் சத்தம் போட்டார் .பின்னர் அவர் ஒரு துணியை அந்த பெண்ணின் வாய்ல திணித்து விட்டு  பாலியல் பலாத்காரம் செய்தார் .இந்த பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடந்த  திங்கள்கிழமை இரவு நடந்துள்ளது .பின்னர் வெளியே போய் விட்டு வந்த அந்த பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பற்றி அறிந்து ,அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தனர் .பொலிஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு  குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளனர்.