“ஒருத்தன் இடிச்சான் ,இன்னொருத்தன் புடிச்சான்”-ரயில் சீட்டின் நடுவில் சிக்கிய பெண்ணின் பரிதாப நிலை.

 

“ஒருத்தன் இடிச்சான் ,இன்னொருத்தன் புடிச்சான்”-ரயில் சீட்டின் நடுவில் சிக்கிய பெண்ணின் பரிதாப நிலை.


ஒரு பெண் தனியாக ஒரு ரயிலில் பயணம் செய்த போது , அதில் ஏறிய இருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

“ஒருத்தன் இடிச்சான் ,இன்னொருத்தன் புடிச்சான்”-ரயில் சீட்டின் நடுவில் சிக்கிய பெண்ணின் பரிதாப நிலை.


மகாராஷ்டிராவின் தானேயில் முலுண்ட் பகுதியில் வசிக்கும் அமோல் ஜாதவ் (23), மற்றும் தானேவில் ரபோடியைச் சேர்ந்த அமன் ஹிலா (19) ஆகியோர், தானே மாவட்டத்தில் உள்ள கார்டி மற்றும் அம்பர்மாலி நிலையங்களுக்கு இடையில் புதன்கிழமையன்று ஒரு ரயிலில் ஏறினார்கள்.அந்த ரயில் பெட்டி மகளிர் செல்லும் ரயில் பெட்டியாகும் .அந்த மகளிர் ரயில் பெட்டியில் ஏறிய அந்த இருவரும் அந்த பெட்டியிலிருந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய அவரின் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள் .அப்போது அவர்கள் கசாராவுக்கு பயணித்த அந்த 21 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்கள் .அப்போது அந்த பெண் தடுத்ததால் அந்த பெண்ணை கார்டி மற்றும் உம்பர்மலி நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து ,தூக்கி வெளியே வீச முயன்றார்கள்.
அதன்பிறகு அங்கிருந்த மற்ற பயணிகள் அந்த பெண்ணிற்கு பாதுகாப்பு கொடுத்த பிறகு, அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் அந்த ரயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்கள் .
அதன் பிறகு அந்த பெண் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விட்டு ,மற்ற பயணிகள் உதவியுடன் ரயில்வே போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் அந்த இருவர் மீதும் ஐபிசி மற்றும் இந்திய ரயில்வே சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள் ..அதன் பிறகு அமோல் ஜாதவ் (23), தானேவில் ரபோடியைச் சேர்ந்த அமன் ஹிலா (19) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேற்கொண்டு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள் .

“ஒருத்தன் இடிச்சான் ,இன்னொருத்தன் புடிச்சான்”-ரயில் சீட்டின் நடுவில் சிக்கிய பெண்ணின் பரிதாப நிலை.