‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி தெரியுமா?

 

‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி தெரியுமா?

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி தெரியுமா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த மாதத்தில் இருந்து குறைந்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசின் அதிரடி நடவடிக்கைகளால் பாதிப்பு தற்போது குறைந்திருக்கும் சூழலில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையின் போது கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி தெரியுமா?

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,878 பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 87,28,795 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 547 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,28,688 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், 81,15,580 பேர் இதுவரை கொரோனா மீண்டதால் தற்போது 4,84,547 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.