காஞ்சிபுரத்தில் 7 ஆயிரத்தை கடந்தது கொரோனா : தொற்று அதிகரிப்பால் பீதியில் மக்கள்!

 

காஞ்சிபுரத்தில் 7 ஆயிரத்தை கடந்தது கொரோனா : தொற்று அதிகரிப்பால் பீதியில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 7 ஆயிரத்தை கடந்தது கொரோனா : தொற்று அதிகரிப்பால் பீதியில் மக்கள்!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 7 ஆயிரத்தை கடந்தது கொரோனா : தொற்று அதிகரிப்பால் பீதியில் மக்கள்!

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,143 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு தொற்று பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளது.