தமிழகத்தில் மத மோதல்களைத் தூண்ட சதி! – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் மத மோதல்களைத் தூண்ட சதி நடப்பதாக டாக்டா ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை ரயில்நிலையம் விநாயகர் கோயில், டவுன்ஹால் மாகாளியம்மன் கோயில், நல்லாபாளையம் செல்வ விநாயகர் கோயில் ஆகியவை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை தேவை!
— Dr S RAMADOSS (@drramadoss) July 19, 2020
கோவையில் கோவில்கள் முன்பு டயர் எரித்து கோவில் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
அதில், “கோவை ரயில்நிலையம் விநாயகர் கோயில், டவுன்ஹால் மாகாளியம்மன் கோயில், நல்லாபாளையம் செல்வ விநாயகர் கோயில் ஆகியவை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை தேவை!
தமிழகத்தில் கோயில்களை சேதப்படுத்தியும், கடவுள்களை இழிவுபடுத்தியும் மத மோதல்களைத் தூண்ட சதிகள் நடக்கின்றன. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட வேண்டும். மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) July 19, 2020
தமிழகத்தில் கோயில்களை சேதப்படுத்தியும், கடவுள்களை இழிவுபடுத்தியும் மத மோதல்களைத் தூண்ட சதிகள் நடக்கின்றன.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட வேண்டும். மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்!” என்று கூறியுள்ளார்.