கொரோனா பரிசோதனையில் ஏற்பட்ட குழப்பம்… குழப்பத்தில் கர்ப்பிணி குடும்பத்தினர்!

 

கொரோனா பரிசோதனையில் ஏற்பட்ட குழப்பம்… குழப்பத்தில் கர்ப்பிணி குடும்பத்தினர்!

சென்னை புழல் அடுத்த காவாங்கரையை சேர்ந்த 26 வயது நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணிற்கு கடந்த 2-ஆம் தேதி புழல் மாநகராட்சி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த பெண்ணிற்கு கொரோனா உறுதியானது.

கொரோனா பரிசோதனையில் ஏற்பட்ட குழப்பம்… குழப்பத்தில் கர்ப்பிணி குடும்பத்தினர்!

இதையடுத்து முடிவில் சந்தேகம் இருந்ததால் அந்த வேன் தனியார் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அந்த பெண்ணிற்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது.

கொரோனா பரிசோதனையில் ஏற்பட்ட குழப்பம்… குழப்பத்தில் கர்ப்பிணி குடும்பத்தினர்!

இதனிடையே கர்ப்பிணிப் பெண்ணை சுகாதாரத்துறையினர் மீட்டு சென்னை ராயபுரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சேர்த்தனர். இருப்பினும் அந்த பெண்ணிற்கு கொரோனா உள்ளதா இல்லையா என அவரின் குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.