“நீ அழகில் அமலா பால் ,நான் ஒரு பிரின்சிபால்” -மாணவிகளிடம் பலான வேலை செஞ்ச முதல்வர்.

 

“நீ அழகில் அமலா பால் ,நான் ஒரு பிரின்சிபால்” -மாணவிகளிடம் பலான வேலை செஞ்ச முதல்வர்.

ஒரு மகளிர் கல்லூரியில் பிரின்சிபால் பணியிலிருக்குமொருவர் தன்னுடைய கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச செய்திகளை அனுப்பி, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அங்கு படிக்கும் மாணவிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

நைனிடாலில் கோட்டாபாக் பகுதியில் உள்ள உத்தரகண்ட் அரசு கல்லூரியின் முதல்வர் அந்த கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவிகளின் போன் நம்பர்களை வாங்கி வைத்து தன்னுடைய செல்போனில் சேமித்து வைத்துக்கொள்வாராம் .பிறகு இரவு நேரத்தில் அந்த கல்லூரியில் படிக்கும் அந்த மாணவிகளிடம் போன் செய்து காதல் மொழிகள் பேசுவாராம் ,இன்னும் சில மாணவிகளிடம் டபுள் மீனிங்கில் பேசி பலான ஜோக்குகள் அடிப்பாராம் .
இதனால் பாதிக்கப்ட்டா பல மாணவிகள் வாத்தியார் தப்பு பண்னால் ப்ரின்சிபாலிடம் புகார் கூறலாம் ,ஆனால் ப்ரின்ஸிபாலே தப்பு பன்றாரே யாரிடம் புகாரளிப்பது என்று திண்டாடி வந்தனர் .கடந்த ஒரு வருடமாகவே அவரின் ஆட்டம் அதிகமாக இருந்ததாம் ,இதனால் சில மாணவிகள் ஒன்று சேர்ந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் அனுப்பிய மெஸ்ஸேஜ்களை காமித்து அவர் மீது புகாரளித்தார்கள் .அந்த மாணவிகளுக்கு அந்த பிரின்சிபால் அனுப்பிய மெசேஜ்களை பார்த்த போலீசார் அந்த பிரின்சிபால் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்

“நீ அழகில் அமலா பால் ,நான் ஒரு பிரின்சிபால்” -மாணவிகளிடம் பலான வேலை செஞ்ச முதல்வர்.