கோவை- தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்திவந்த 3 பேர் கைது

 

கோவை- தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்திவந்த 3 பேர் கைது

கோவை

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்திவந்த 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். கோவை – பாலக்காடு சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்

கோவை- தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்திவந்த 3 பேர் கைது

திருமலையம்பாளையம் பாலத்துறை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை தடுத்துநிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

கோவை- தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்திவந்த 3 பேர் கைது

இதனையடுத்து லாரியில் இருந்த 3 பேரை பிடித்து, மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, லாரி கேரளா மாநிலம் மணப்புரத்தை சேர்ந்த முனீர் என்பவருக்கு சொந்தமானது என்பதும், மற்றவர்கள் ஊர்க்காவல்

கோவை- தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்திவந்த 3 பேர் கைது

படையை சேர்ந்த செரீப், அனாஸ் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.