சாலையில் நடந்துசென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

 

சாலையில் நடந்துசென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

கோவை

கோவையில் சாலையில் நடந்துசென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், நேற்று மாலை வீட்டின் அருகேயுள்ள கடைக்கு சென்றுள்ளார். பழனியப்பா தியேட்டர் அருகே

சாலையில் நடந்துசென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம்போட்ட நிலையில், அருகில் இருந்துவர்கள் துரத்திச்சென்று அந்த நபரை பிடித்தனர். பின்னர் குனியமுத்தூர் போலிசில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபரிடம் போலீசார்

சாலையில் நடந்துசென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்ட நபர் போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த சுதர்சன் (28) என்பதும், சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார் ௮டிப்படையில் சுதர்சன் மீது போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை கைதுசெய்தனர்.