ஆறு பேர் -ஆறு மாதம் -கடைக்கு போன பெண் கர்ப்பமாக வந்தார் .

 

ஆறு பேர் -ஆறு மாதம் -கடைக்கு போன பெண் கர்ப்பமாக வந்தார் .


ஒரு மளிகை கடைக்கு சென்ற பெண்ணை அந்த கடை காரர்கள் கடந்த ஆறு மாதம் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமாகிய கொடுமை நடந்துள்ளது .

ஆறு பேர் -ஆறு மாதம் -கடைக்கு போன பெண் கர்ப்பமாக வந்தார் .


ஹரியானாவின் ரோஹ்தக்க்கில் உள்ள பிவானியில் வசிக்கும் ஒரு 16 வயதான, 9ம் வகுப்பில் படிக்கும் பெண் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க செல்வார் .அப்போது அந்த கடையில் இருக்கும் சிலர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர் .இந்த விஷயம் அந்த கடைக்கு அருகிலுள்ளவர்களுக்கும் தெரிய வந்துள்ளது .அதனால் அந்த கடைவீதியில் இருக்கும் ஏழு வாலிபர்கள் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை அங்கு அடைத்து வைத்து கடந்த ஆறு மாதமாக பலாத்காரம் செதுள்ளார்கள் .
மேலும் அவர்கள் அந்த பெண்ணிடம் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார்கள் .அதனால் பயந்து போன அந்த பெண் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார் .ஆனால் ஆறு மாத காலம் அவர்கள் பலாத்காரம் செய்ததில் அந்த பெண் கர்ப்பமானார் அதனால் அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது .அதனால் அவரின் வீட்டிலிருந்த பெரியவர்கள் அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு அழைத்து சென்றனர் .அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறினார் .இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் அந்த சிறுமியிடம் விசாரித்தார்கள் .அப்போது அது சிறுமி தன்னை அந்த மளிகை கடை காரர்கள் பலாத்காரம் செய்து விஷயத்தை கூறினார் .அதன் பேரில் அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

ஆறு பேர் -ஆறு மாதம் -கடைக்கு போன பெண் கர்ப்பமாக வந்தார் .