“பேஸ் புக்கில் பழக்கமாகி ,பழைய புக் போல கிழிக்கப்பட்ட பெண்” -நண்பரை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு ஐந்து பேரால் நேர்ந்த கதி..

 

“பேஸ் புக்கில் பழக்கமாகி ,பழைய புக் போல கிழிக்கப்பட்ட பெண்” -நண்பரை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு  ஐந்து பேரால் நேர்ந்த கதி..

பேஸ் புக்கில் பழகிய ஒரு வாலிபரை நம்பி வீட்டை விட்டு ஓடி போன பெண்ணை அந்த வாலிபர் ஏமாற்றியதில் ,அனாதையாக ரோட்டில் நின்ற அவரை ஐந்து பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொடுமை நடந்துள்ளது .

“பேஸ் புக்கில் பழக்கமாகி ,பழைய புக் போல கிழிக்கப்பட்ட பெண்” -நண்பரை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு  ஐந்து பேரால் நேர்ந்த கதி..
மத்திய பிரதேசத்தின் பெத்துலில் ஒரு 14 வயதுடைய 9ம் வகுப்பு படிக்கும் பெண் தன்னுடைய சமூக ஊடகத்தில் ஒரு ஆண் நண்பருடன் பழகினார் .பிறகு அவர் நேரில் வரசொன்னதை நம்பி ,வீட்டிலுள்ள பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு ஆகஸ்ட் 3 ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்றார் .
அந்த நபரும் அந்த பெண்ணும் ஆகஸ்ட் 4ம் தேதியன்று ஒன்றாக பல இடங்களில் சுற்றிய பிறகு ,திடீரென்று அந்த ஊடக நண்பர் அந்த பெண்ணை தனியே விட்டு விட்டு ஓடி விட்டார் .இதனால் அந்த பெண் ரயில் நிலையத்தில் அனைதையாக நின்றார் .இதை ஒரு சமூக விரோத கும்பல் நோட்டமிட்டது ,அப்போது அவர்கள் அந்த பெண்ணோடு பேச்சு கொடுத்து ,தாங்கள் அந்த பெண்ணுக்கு தங்குவதற்கும் ,சாப்பாட்டுக்கும் ,ஏற்பாடு செய்து ஒரு வேலையும் வாங்கி தருவதாக கூறினார்கள் .இதை உண்மையென நம்பிய அந்த பெண் அவர்களோடு சென்றார் .அப்போது அவர்கள் அந்த பெண்ணை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று அவரை அந்த ஐந்து பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அவரை அங்கேயே அனாதையாக விட்டு விட்டு ஓடி விட்டார்கள் .இதனால் அந்த பெண் அந்த ஊரிலிருக்கும் தெரிந்தவர் மூலம் போலீசில் புகாரளித்தார் .புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஐந்து நபர்களை கைது செய்து வைத்துள்ளார்கள் .பிறகு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினார்கள்

“பேஸ் புக்கில் பழக்கமாகி ,பழைய புக் போல கிழிக்கப்பட்ட பெண்” -நண்பரை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு  ஐந்து பேரால் நேர்ந்த கதி..