நள்ளிரவில் அழுத நயன்தாரா -அவுட்டோர் ஷூட்டிங்கில் அதிர்ச்சி-யாரை நினைத்து ஒரு மணி நேரம் ஓயாமல் அழுதார் ..

 

நள்ளிரவில் அழுத நயன்தாரா -அவுட்டோர் ஷூட்டிங்கில் அதிர்ச்சி-யாரை நினைத்து ஒரு மணி நேரம் ஓயாமல் அழுதார் ..

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா தனது அற்புதமான நடிப்புத் திறனுக்காக அறியப்படுகிறார், ஏனெனில் அவருக்கு முக்கியத்துவம் உள்ள  பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்கிறார். இப்போது  அவர்  கையில் நிறைய பட  வாய்ப்புகள் இருப்பதால் முழு வேலைச்சுமையில் பிஸியாக இருக்கிறார் .

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா தனது அற்புதமான நடிப்புத் திறனுக்காக அறியப்படுகிறார், ஏனெனில் அவருக்கு முக்கியத்துவம் உள்ள  பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்கிறார். இப்போது  அவர்  கையில் நிறைய பட  வாய்ப்புகள் இருப்பதால் முழு வேலைச்சுமையில் பிஸியாக இருக்கிறார் .

nayanthara

இது நயன்தாராவின்  ஒரு பக்கம் மட்டுமே – ஆனால் நயன்தாராவின்  மறுபக்கம், அந்த  அன்பான பெண்  தனது குடும்பத்தை நிறைய இழக்கிறார். ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், அவர் தனது குடும்பத்துடன் தனது  நேரத்தை செலவிடமுடியவில்லை என்று வருத்தப்படுகிறார் .

netrikann

அவர் ஒரு நேர்காணலில் தனது உறவுப்பெண்  ஏஞ்சலினாவை தனது அதிர்ஷ்டமாக  கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் பிறந்த பிறகு, அவர் பல பட வாய்ப்புகளால்  மூழ்கியுள்ளார் என்றும் கூறினார். ஆனால் நயன்தாரா  பிஸியாக இருப்பதால், அவளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. இது நயன் தனது உறவுப்பெண்  ஏஞ்சலினாவை பார்க்க முடியாததால்   ஒரு மணி நேரம் அழுதாராம் .  ஒரு சாதாரண மனிதராக இருந்தாலும், சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், குடும்பத்தை மிஸ் பண்ணால் அது மிகப்பெரிய வேதனை என்பதற்கு சிறந்த உதாரணம் 

nayanthara

மிலிங் ராவ் இயக்கும் நெற்றிக்கண்  படப்பிடிப்பில் நயன் பிஸியாக உள்ளார். இந்த ஆண்டு 2020 நயன் ஏற்கனவே தர்பார் படத்தில் நடித்துள்ளார் . ரஜினிகாந்த்துடன் அவர்  நடித்த தர்பாருக்கு   நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.