திருமா- பா.ரஞ்சித்தை அலறவிட்ட திரெளபதி… ஆதங்க தீயை பற்ற வைத்த அஜீத்தின் மச்சான்…!
பெரும்பான்மை சமூக மக்களுடைய நீண்ட கால ஆதங்க தீயை பற்ற வைத்துள்ளது திரெளபதி திரைப்படம்.
பெரும்பான்மை சமூக மக்களுடைய நீண்ட கால ஆதங்க தீயை பற்ற வைத்துள்ளது திரெளபதி திரைப்படம்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கிய திரெளபதி திரைப்படம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பு தீயை மூட்டி உள்ளது. காரணம், ஒரு சாதியினர் உயர்தர சாதி பெண்களை எப்படியெல்லாம் திட்டமிட்டு நாடகக் காதல் செய்து மிரட்டி அனுபவிக்கிறார்கள் என்பதை தோலுரித்து காட்டுகிறது. இந்தப்படத்தில் 2 நிமிட ட்ரெய்லர் மட்டுமே வெளியாகி இந்தப்பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அந்த ட்ரெய்லரின் ஒவ்வொரு நிமிடமும் நாடகக் காதலை அப்பட்டமாக தோலுரித்து காட்டுக்கிறது. இதில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கெளசல்யா, திருமாவளவனின் கொள்கைகள், அவர் நடத்தும் சூழ்ச்சி, அவரை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தின் நரித்தனம் என அனைத்தையும் இந்த ட்ரெய்லரில் புட்டுப்புட்டு வைத்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி.
இயக்குநர் பா.ரஞ்சித் தனது படங்களில் வலிந்து திணித்து உயர் சாதி பெண்களை ஹீரோ காதலித்து திருமணம் செய்வது போலவும், அந்தப்பெண்ணின் உறவினர்களை வில்லன்களாக சித்தரிப்பதாகவும் காட்சிகளை அமைத்திருப்பார். அதற்கும் பதிலடி கொடுக்கும் வைகையில் இந்தப்படம் அமைத்துள்ளதாக பெரும்பான்மை சமூகத்தினர் திரெளபதி ட்ரெய்லரை கொண்டாடி மகிழ்கின்றனர்.
பா.ரஞ்சித், தனது படங்களின் மூலம் தனது சாதிக்கு பச்சாதிதாபம் தேடிக் கொண்டு பிற சாதியினரை மட்டும் காட் டு மிராண்டித்தனம் கொண்டவர்களாக சித்தரிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அந்தப் பூனைக்கு மணி கட்டியதால் பெரும்பான்மை சமூகத்தினர் தங்களுடைய நீண்டகால ஆதங்கத்தை திரெளபதி படத்தின் மூலம் தீர்த்துக் கொண்டதாக கொண்டாடி வருகிறார்கள்.
திரெளபதி ட்ரெய்லர் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்தப்படத்திற்கு ஆதராவக கருத்து தெரிவித்துள்ள பலரும்,’’திரெளபதி திரைப்படம், தி௫மாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மூலம் நாடகக்காதல் பண்ண தூண்டுவர்களுக்கு மட்டுமே எதிராக திரைப்படம். ஒட்டு மொத்த பறையர்களுக்கு அல்ல. இவனை வெட்டு அவள கட்டு.. அவனை வெட்டு இவள கட்டுனு சுத்துன குருப் பூராவும் ரெண்டு நிமிஷம் டிரைலர் கட்டுக்கு அலறிட்டு இருக்காங்க…..
பரடாடை என்கிற பா ரஞ்சித் நீ படம் எடுத்தால் அது புரட்சி அதே நீங்கள் நாடக காதலை ஊக்குவிபீபுகள் அதை படமாக பெண்பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அது சாதி ஆவணப்படமா
என்றும் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் வளர்க்க உங்கள் விழிப்புணர்வு திரை காவியம்
— காவல்காரன் (@vwr2RQwFkfXoIsA) January 5, 2020
பா.ரஞ்சித் அட்டகத்தி படத்துல ஒரு வசனம் வரும்…மேட்டரை முடிச்சிடு அப்ப தான் பொண்ணு எங்கேயும் போகாதுனு. இதுல எங்கடா புரட்சி இருக்கு கோமாளிகளா.? ?
— Rangamannar (@rangamannarji) January 5, 2020
பா ரஞ்சித் போன்றோருக்கு ஆண்ட சாதி ஆண்ட சாதி என்று அவர்கலா ஒரு மிருகம் போல சித்தரிக்கும் பொழுது உங்களுக்கு இனிக்கும் அதுவே எதிர்திசையில் உங்களை திருப்பி காட்டியபோது கசக்குதா திரவுபதிடா
நீங்க சொன்னா ஜாதி ஆன ஒடுக்குமுறை அதுவே திரௌபதிலா உண்மையா சொன்னேன எரியுதா’’ போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பா.ரஞ்சித்&வெற்றிமாறன்.!
இவங்கள கதறவிடவே படம் எடுப்பவர்கள்தான் நம் தமிழ்குலம் காக்க வந்த இயக்குனர்கள் மோகன்G &முத்தையா..!
10லட்சம் பார்வையாளர்களை தொடப்போகும் #திரெளபதி டிரைலர்.!
Link-ஐClickசெய்துபார்க்கவும். நண்பர்களுக்கும் குடும்பத்தினர்க்கும் பகிரவும்.!https://t.co/TkBx9yI3pO pic.twitter.com/dpmOlNloOn— அவந்திகா (@aaavanthika) January 5, 2020
திரௌபதி படமெல்லாம்,…
நாடக காதல் பண்ற திருமாவளவன், பா.ரஞ்சித் போன்ற சாதி வெறியர்களுக்கு தான் பிரச்சனை….
புதர்குள்ள, OYOல ரூம் போடுற, பெரியாரிஸ்ட்களுக்கு என்ன பிரச்சனை..?
நீங்க ஏன்டா, குறுக்க மறுக்க ஓடுறிங்க….
— suresh cse (@sureshcse420) January 5, 2020
@OnlyKollywood where is your tweet for kollywood movie #Draupathi #திரெளபதி இதுவே பா.ரஞ்சித் அண்ணண் படமா இருந்தா இன்னேரம் புரட்சி படம் அந்த படம் இந்த படம்னு தமிழ்நாட்டுல இருக்குற அத்தனை சினிமாகாரங்களும் பேரும் ட்வீட் பண்ணிருப்பிங்க…. pic.twitter.com/3OrPhEXioh
— Vijay (@Vijay_Ksathriya) January 5, 2020