முருகன் அடியார்கள் காயப்படுவதை ஏற்க முடியாது – வைரமுத்து எதிர்ப்பு
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து திருக்குறள் நீக்கப்படுவதை ஏற்க முடியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ பாடத்திலிருந்து திருக்குறள் நீக்கப்படுவதையும், கந்த சஷ்டி கவசத்தில் முருகன் அடியார்கள் மனம் காயப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்,
“திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதைப்
பாராட்டும் எங்களால் திருக்குறள் நீக்கப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.
பெரியார் இழிவு செய்யப்படுவதைச்
சகிக்க முடியாத எங்களால் முருகன் அடியார்கள்
காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று கூறியுள்ளார்.
திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதைப்
பாராட்டும் எங்களால் திருக்குறள் நீக்கப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.பெரியார் இழிவு செய்யப்படுவதைச்
சகிக்க முடியாத எங்களால் முருகன் அடியார்கள்
காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.#Thirukkural #Tamil #Periyar— வைரமுத்து (@Vairamuthu) July 18, 2020