சிவகங்கையில் ரூ.36.43 கோடியிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் !

 

சிவகங்கையில் ரூ.36.43 கோடியிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் !

சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுப் பணியினை தொடங்கினார்.

சிவகங்கையில் ரூ.36.43 கோடியிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் !

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்காக முதல்வர் பழனிசாமி மாவட்டந்தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 20ற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இதுவரை ஆய்வு மேற்கொண்டுள்ளார் .

சிவகங்கையில் ரூ.36.43 கோடியிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் !

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட வளர்ச்சி கொரோனா தடுப்புப் பணி குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் ரூ.36.43 கோடியிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.ரூ.36.43 கோடியில் பல்வேறு துறை சார்பில் 27 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து ரூ. 29 .33 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிவகங்கையில் ரூ.36.43 கோடியிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் !

முன்னதாக முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து ரூ.1295.76 கோடி மதிப்பீட்டில் மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி,அதன் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார்.