ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா! சென்னை வடபழனி விஜயா மருத்துவமனை மூடல்

 

ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா! சென்னை வடபழனி விஜயா மருத்துவமனை மூடல்

சென்னை வடபழனி விஜயா மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜயா மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோன நோய் தொற்று உறுதியானதை அடுத்து அவசரகால சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை மருத்துவமனையில் அனைத்து செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நோயாளிகள், விஜயா ஹெல்த் மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவமனை முழுவதுமாக கிருமி நாசினிகள் தெளித்து, சுகாதார பணிகளை மேற்கொள்ள உள்ளனர்

ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா! சென்னை வடபழனி விஜயா மருத்துவமனை மூடல்
சென்னையில் உள்ள விஜயா தனியார் மருத்துவமனையின் சரத்ரெட்டி, கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.