வானகரம் சந்தையை சூழ்ந்த மழைநீர் – வியாபாரிகள் பாதிப்பு

 

வானகரம் சந்தையை சூழ்ந்த மழைநீர் – வியாபாரிகள் பாதிப்பு

சென்னை

சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையினால் வானகரம் பூசந்தையில் மழைநீர் சூழ்ந்து, குளம்போல் காட்சியளித்து வருகிறது. இதனால் சேர், சகதிக்கு மத்தியில் வியாபாரிகள் பூக்களை விற்பனை செய்து வரும்

வானகரம் சந்தையை சூழ்ந்த மழைநீர் – வியாபாரிகள் பாதிப்பு

நிலையில், குறைந்த அளவிலான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை வாங்கி சென்றனர். தொடர் மழையினால் பூ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வியாபாரிகள், நாள்தோறும்

வானகரம் சந்தையை சூழ்ந்த மழைநீர் – வியாபாரிகள் பாதிப்பு

விற்பனையாகாத பூக்களை குப்பை தொட்டியில் கொட்டி செல்வதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே வானகரம் பூச்சந்தை பகுதியில் மழைநீர் வடிந்துசெல்ல கால்வாய் அமைத்து தர வலியுறுத்தியுள்ள அவர்கள், பழையபடி பூச்சந்தையை கோயம்பேட்டிற்கு மாற்ற வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.