சென்னை- காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த துணை ஆணையர்

 

சென்னை- காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த துணை ஆணையர்

சென்னை

சென்னை அம்பத்தூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கான மருத்துவ விழிப்புணர்வு முகாம், இன்று திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் காவல்துறையினருக்கு கொரோனா கவச பாலிசி என்ற காப்பீட்டு

சென்னை- காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த துணை ஆணையர்

திட்டமும் துவங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை ஆணையர் தீபாசத்யன், தானும் ஒரு மருத்துவர் என கூறி, ஸ்டெத்தெஸ்கோப்பை மாட்டிகொண்டு காவலர்களுக்கு பரிசோதனை செய்து அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு, கொரோனா தொடர்பான

சென்னை- காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த துணை ஆணையர்

சந்தேகங்களை தீர்க்க இந்த விழிப்புணர்வு முகாமை நடத்துவதாகவும், இதில் நோய் எதிர்ப்புசக்தி, ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தொடர்பான வழக்குகளில் விசாரணை துவங்கி நடைபெற்று

சென்னை- காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த துணை ஆணையர்

வருவதாக தெரிவித்த தீபா சத்யன், இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் பிடித்து சிறையில் அடைப்போம் என்று தெரிவித்தார்