“காதலிக்க வா ,இல்லேன்னா கட்டிலுக்கு வா “-பக்கத்துவீட்டுக்காரன் பட்ட பகலில் ஒரு பொண்ண பண்ண வேலை.

 

“காதலிக்க வா ,இல்லேன்னா கட்டிலுக்கு வா “-பக்கத்துவீட்டுக்காரன் பட்ட பகலில் ஒரு பொண்ண பண்ண வேலை.


ஒரு 18 வயது பெண்ணை ஒரு பக்கத்துவீட்டுக்காரர் காதலிக்க சொல்லியும் ,பாலியல் தொல்லை கொடுத்தும் வந்த பின்னர், அவர் அதை ஏற்க மறுத்ததால் அந்த பெண்ணை அவர் கொலை செய்து விட்டார்.

“காதலிக்க வா ,இல்லேன்னா கட்டிலுக்கு வா “-பக்கத்துவீட்டுக்காரன் பட்ட பகலில் ஒரு பொண்ண பண்ண வேலை.

உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் லக்ஷ்மிபூர் கிராமத்தில் ரித்திகா என்ற 18 வயது பெண் வசித்து வந்தார் .அந்த பெண் பார்க்க மிகவும் அழகாக இருப்பதால் அந்த பகுதியிலிருக்கும் பல வாலிபர்கள் அந்த பெண்ணை காதலிக்க அலைந்தார்கள் .இந்நிலையில் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சையத் அலி என்பவருக்கும் அந்த பெண் மீது காதல் வந்தது .அதனால் அவர் பலமுறை அந்த பெண்ணுக்கு காதல் வலை வீசினார் .அவரின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கினார் .ஆனால் அந்த பெண் அவரை கண்டுகொள்ளவே இல்லை .அதனால் கோபமுற்ற அவர்,ஒருநாள் அந்த பெண்ணிடம் “என்னை காதலிக்கனும் இல்லேன்னா ஒருநாளாவது என்னோடு மனைவியா வாழணும்” என்று மிரட்டினார் .ஆனால் அதற்கெல்லாம் அந்த பெண் அஞ்சவில்லை .
அதனால் கோபமுற்ற அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த பெண் வயல்வெளிக்கு தன்னுடைய தோழிகளோடு போகும் போது வழி மறித்தார் .அப்போது அந்த பெண்ணிடம மீண்டும் அவர் காதலிக்க சொல்லி வற்புறுத்தினார் .ஆனால் அந்த பெண் அவரை மீண்டும் அந்த தோழிகள் முன்னாடியே அலட்சியப்படுத்தினார் ,கேவலமாக திட்டினார் .அதனால் கோபமுற்ற சையத் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் .அதன் பிறகு அவர் அங்கிருந்தது தப்பியோட முயற்சித்தார் .ஆனால் அங்கு திரண்ட உள்ளூர் வாசிகள் சயீத் அலியை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையிலடைத்தார்கள்.

“காதலிக்க வா ,இல்லேன்னா கட்டிலுக்கு வா “-பக்கத்துவீட்டுக்காரன் பட்ட பகலில் ஒரு பொண்ண பண்ண வேலை.