திமுக எம்.பி.கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு!

 

திமுக எம்.பி.கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு!

திமுக எம்.பி.கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்.பி.கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு!

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி தி.மு.க மகளிரணியினர் நேற்று பேரணியாக சென்றனர். கைகளில் மெழுகுவர்த்தி ஒளி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

திமுக எம்.பி.கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் சென்னையில் தடையை மீறி பேரணி நடத்தியதாக திமுக எம்.பி.கனிமொழி, கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்பட 191 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல் தொற்றுநோயை பரப்பக்கூடிய செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.