குன்றத்தூர் அருகே வாகன சோதனையில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகுண்டு பறிமுதல்!

 

குன்றத்தூர் அருகே வாகன சோதனையில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகுண்டு பறிமுதல்!

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் இந்த நேரத்திலும் பல குற்ற சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை ,கொலை, கொள்ளை என சகலமும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இவை எதுவும் குறைந்தபாடில்லை.

குன்றத்தூர் அருகே வாகன சோதனையில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகுண்டு பறிமுதல்!

அந்த வகையில் சென்னை குன்றத்தூர் அருகே வாகன சோதனையில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பைக்கில் இருந்து 50 கஞ்சா பொட்டலங்கள் கத்தி உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

குன்றத்தூர் அருகே வாகன சோதனையில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகுண்டு பறிமுதல்!

நாட்டு வெடிகுண்டு வைத்து இருந்த எண்ணூரை  சேர்ந்த ரிச்சர்ட்டிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்