ஹவுஸ்மேட்ஸ் முன்பு கதறி அழும் அனிதா சம்பத் : கன்டென்ட் இல்லாமல் திணறும் பிக் பாஸ்

 

ஹவுஸ்மேட்ஸ் முன்பு கதறி அழும் அனிதா சம்பத் : கன்டென்ட் இல்லாமல் திணறும் பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 4இல் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ் வாழ்க்கையில் தாங்கள் கடந்த வந்த பாதையை பற்றியும், அவர்கள் அனுபவித்த வலிகள் பற்றியும் கூறி வருகிறார்கள்.

ஹவுஸ்மேட்ஸ் முன்பு கதறி அழும் அனிதா சம்பத் : கன்டென்ட் இல்லாமல் திணறும் பிக் பாஸ்

அந்த வகையில் இதுவரை ஷனம் ஷெட்டி, கேப்ரில்லா, ஆரி, வேல்முருகன், ரேகா உள்ளிட்டோர் தங்களை பற்றி வெளிப்டையாக கூறினர்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ,முதல் ப்ரோமோவில் அனிதா சம்பத், நான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கேன். எனக்குன்னு ஒரு அட்ரெஸ் கிடையாது. எங்க வீட்டுல நான் தான் அம்மா -அப்பா மாதிரி. என் அம்மா, அப்பா, தம்பி எனக்கு குழந்தை மாதிரி என்று கண்கலங்குகிறார்.

ஹவுஸ்மேட்ஸ் முன்பு கதறி அழும் அனிதா சம்பத் : கன்டென்ட் இல்லாமல் திணறும் பிக் பாஸ்

ஒருபுறம் பாலா, ஆரி ஆகியோரிடம், நான் கஷ்டப்பட்டு பேரு எடுத்துருக்கேன். அத கெடுத்துக்க கூடாதுன்னு பயமா இருக்கு. நான் எல்லார்கிட்டயும் நல்ல பேரு வாங்குற கேரக்டர் கிடையாது என்பது போல் அந்த ப்ரோமோ முடிகிறது. கடந்த இரண்டு நாட்களாக அனிதா சம்பத்தையே மையப்படுத்தி ப்ரோமோ வீடியோ வெளியாகிறது. இதிலிருந்தே பிக் பாஸ் கன்டென்ட் இல்லாமல் திணறி வருவது தெரிகிறது.