“இன்னொரு முறை என்ன சோம்பேறின்னு சொன்னீங்க” ஓய்வறையில் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சி!

 

“இன்னொரு முறை என்ன சோம்பேறின்னு சொன்னீங்க”  ஓய்வறையில் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

“இன்னொரு முறை என்ன சோம்பேறின்னு சொன்னீங்க”  ஓய்வறையில் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சி!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து இந்த வாரம் முழுக்க ஈடுபாடுடன் டாஸ்க் செய்தவர்கள் மற்றும் ஈடுபாடு இல்லாதவர்களின் தேர்வு நடக்கிறது. இதில் பாலாவை ஈடுபாடு குறைந்தவர் என ஆரி தேர்வு செய்கிறார். அதே போல் ஹவுஸ்மேட்ஸால் ஆரியும் ஓய்வெடுக்கும் அறைக்கு தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில்  இன்றைய நிகழ்ச்சியில்  சுவாரஸ்யம் மற்றும் ஈடுபாடு குறைவானவராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் ஆரி ஓய்வெடுக்கும் அறைக்குள் போகிறார்.

“இன்னொரு முறை என்ன சோம்பேறின்னு சொன்னீங்க”  ஓய்வறையில் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சி!

அப்போது, இந்த வயசுல வீடு கூட்ட சொன்ன, சோம்பேறித்தனம் படுற ஆளு , நீ வந்து என்ன சொல்லிட்டு இருக்க என்று சொல்ல, அவருடன் சேர்ந்து ஓய்வெடுக்கும் அறைக்குள் சென்ற பாலா, கூட்டுன இடத்தை கூட்ட முடியாது , இன்னொரு முறை என்ன சோம்பேறின்னு சொன்னீங்க… ஒரு இடத்துல கூட பொய் சொல்லாம தனியா விளையாட்டிட்டு இருக்க. நான் உங்கள குற்றம் சொல்லல; நான் போட்ட உழைப்பு எனக்கு தான் தெரியும். இந்த வீட்டுல யாருமே சோம்பேறிங்க கிடையாது. எல்லாரும் உழைப்ப சிந்திட்டு இருக்காங்க ” என்று ஆவேசமாக கத்தும்படியாக ப்ரோமோ முடிகிறது.