பிடித்துக்கொண்ட மனைவி -கற்பழித்த கணவன் -வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை .

 

பிடித்துக்கொண்ட  மனைவி -கற்பழித்த கணவன் -வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை .

வேலை கேட்டு வந்த பெண்ணைக் கெடுத்து ,நகையை கொள்ளையடித்து கொலை செய்த தம்பதியை போலீஸ் கைது செய்தது

தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் ஒரு சாமி என்ற 35 வயதான நபரும் நர்சம்மா என்ற  30 வயதான பெண்ணும்  பலரை கட்டிட வேலைக்கு பணியமர்த்தி வந்தனர் .இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு 30 வயதான பெண்ணொருவர் ஒரு நாள் அவர்கள் வேலை பார்க்கும் பகுதியில் வேலை கேட்டு வந்தார் .

பிடித்துக்கொண்ட  மனைவி -கற்பழித்த கணவன் -வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை .

அதனால் அவர்களிருவரும் அந்த பெண்ணை ஒரு கட்டிடத்திற்க்கு பெயின்டிங் வேலைக்கு அமர்த்தினர் .அப்போது அந்த இடத்தில யாருமில்லாத நேரத்தில் அந்த சாமி அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்டார் .ஆனால் அவரோடு அங்கிருந்த அவரின் மனைவி நர்சம்மாவுக்கு அந்த பெண் கழுத்திலும் காதிலும் இருந்த நகைகள் மீது ஆசை .அதனால் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை அடித்து உதைத்து கீழே தள்ளினார்கள் .

அதன் பிறகு அந்த பெண்ணை அவரின் மனைவி பிடித்து கொள்ள ,அவரின் கணவர் தன்னுடைய ஆசையை தீர்த்து கொண்டார் .அதன் பிறகு அந்த நர்ஸம்மா அந்த பெண்ணிடமிருந்து நகைகளை  கழட்டி கொண்டார் ,அதன் பிறகு இருவரும் அந்த பெண்ணை கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர் .மறுநாள் அந்த பகுதி மக்கள் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் சொன்னார்கள் .போலீசார் அந்த பெண்ணின் ப்ரேதத்தை கைப்பற்றி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் ஆராய்ந்து பார்த்தனர் .அப்போது அதில் கண்ட சாமி மற்றும் நர்சம்மாவை விசாரித்த போது அவர்கள் கொலை செய்ததை  ஒப்புக்கொண்டதும் அவர்களை கைது செய்தனர்.