“ஏய்! ஆட்டோவுல போகும்போது கண்ட இடத்துல கை வைக்காத “ஆட்டோவில் கல்லூரி மாணவிக்கு நடந்த அநியாயம் .

 

“ஏய்! ஆட்டோவுல போகும்போது கண்ட இடத்துல கை வைக்காத “ஆட்டோவில் கல்லூரி மாணவிக்கு நடந்த அநியாயம் .


ஒரு ஆட்டோவில் போன கல்லூரி மாணவியை ஒரு ஆட்டோ ஓட்டுனர் கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றதால் கைது செய்யப்பட்டார் .

“ஏய்! ஆட்டோவுல போகும்போது கண்ட இடத்துல கை வைக்காத “ஆட்டோவில் கல்லூரி மாணவிக்கு நடந்த அநியாயம் .


ஹரியானாவின் ஹிசாரில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவியொருவர் தினமும் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம் .அவர் இப்படி தினமும் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்று வருவதை அந்த பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநர் நோட்டமிட்டு வந்துள்ளார் .அதனால் எப்படியாவது ஒரு நாள் அந்த கல்லூரி மாணவியை தூக்கி கொண்டு செல்ல திட்டமிட்டார் .
அதன் படி கடந்த வாரம் ஒரு நாள் அந்த கல்லூரி மாணவி அந்த குறிப்பிட்ட நபரின் ஆட்டோவை கல்லூரிக்கு போக அழைத்தார் .உடனே அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு குஷியாகிவிட்டது .அதனால் அன்று அந்த மாணவியை கடத்திக்கொண்டு போக திட்டமிட்டார் .அதனால் தன்னுடைய உறவினர் ஒருவரை கல்லூரிக்கு போகும் வழியில் நிற்க வைத்தார் .அதன் பிறகு அந்த கல்லூரி மாணவியை ஏற்றிக்கொண்டு அந்த ஆட்டோவை ஓட்டுனர் செலுத்திக்கொண்டிருந்தார்
பிறகு அந்த ஆட்டோரிக்ஷா விமான நிலைய பகுதியை அடைந்ததும்,அங்கு தயாராக இருந்து அவரின் உறவினர் அதில் ஏறினார் .பிறகு இருவரும் சேர்ந்து கொண்டு அந்த ஆட்டோவிலிருந்த அந்த கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றார்கள் .அப்போது அந்த கல்லூரி மாணவி கூச்ச்லிட்டு கத்தி போலீசுக்கு தகவல் கூறினார் .உடனே ரோந்து சுற்றிக்கொண்டிருநந்த போலீசார் அந்த ஆட்டோவை கண்டுபிடித்து, அதை பிடிக்க துரத்தினார்கள் .அதனால் அந்த இருவரும் அந்த ஆட்டோவிலிருந்த அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டுவிட்டு ஆட்டோவை எடுத்து கொண்டு ஓடி விட்டார்கள் .பிறகு போலீசார் அந்த ஆட்டோ ஓட்டுனரையும் அவரின் உறவினரையும் கண்டுபிடித்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் .

“ஏய்! ஆட்டோவுல போகும்போது கண்ட இடத்துல கை வைக்காத “ஆட்டோவில் கல்லூரி மாணவிக்கு நடந்த அநியாயம் .