×

இந்த வாரம் ரகசிய அறைக்குள் நுழையும் நபர் இவர் தான்! 

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியாகி ரகசிய அறைக்குள் நுழையும் நபர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியாகி ரகசிய அறைக்குள் நுழையும் நபர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 40வது நாளை எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா,
 

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியாகி ரகசிய அறைக்குள் நுழையும் நபர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியாகி ரகசிய அறைக்குள் நுழையும் நபர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 40வது நாளை எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், சாக்சி, அபிராமி, ரேஷ்மா, மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர். தற்போது மக்கள் மத்தியில் இதில் குறைவாக வாக்குகள் பெற்று சாக்ஷி வெளியேறவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கவின், லாஸ்லியா காதலுக்கு இடையூறாகச் சாக்ஷி இருப்பதால் அவரை எலிமினேட் செய்வதால் போல் செய்து ரகசிய அறைக்குள் அவரை அனுப்பலாம் என்றே கூறப்படுகிறது. 

அப்படி சாக்‌ஷி ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டால் அதன்முலம் மீண்டும் கலவரங்கள் ஜாஸ்தியாக அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.