×

வாரணாசியில் மோடி அபார வெற்றி: உற்சாகத்தில் பாஜகவினர்!

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 344 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 344 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 91 இடங்களிலும், மற்றவை 108 இடங்களிலும் முன்னிலை வைக்கிறது. இதனால் மீண்டும் மத்தியில் பாஜகவே ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக வரும் 26 ஆம் தேதியன்று மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். இதனால் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர
 

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 344 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 344 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 91 இடங்களிலும், மற்றவை 108 இடங்களிலும் முன்னிலை வைக்கிறது. இதனால் மீண்டும் மத்தியில் பாஜகவே ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக வரும் 26 ஆம்  தேதியன்று மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். இதனால் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில்  வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3.85 லட்சம் வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். சுமார் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளரை  மோடி தோற்கடித்துள்ளது கவனிக்கத்தக்கது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில்  திமுக 37 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.