×

“விளக்கேற்றி விரட்டலாம், கை தட்டி கொரானாவை கொல்லலாம்” பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது ..

ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கைதட்டுவதாலோ அல்லது விளக்கு ஏற்றி வைப்பதாலேயோ கொரோனா வைரஸை கொல்லப்படுகிறதா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கைதட்டுவதாலோ அல்லது விளக்கு ஏற்றி வைப்பதாலேயோ கொரோனா வைரஸை கொல்லப்படுகிறதா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆனால் அதில் ஏதோ இருக்கிறது. மேலும் அதைப்பற்றி ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது, ஆனால் பல ஆராய்ச்சிகள், குறிப்பாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மக்கள் கூட்டாக
 

ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கைதட்டுவதாலோ அல்லது விளக்கு ஏற்றி வைப்பதாலேயோ கொரோனா வைரஸை கொல்லப்படுகிறதா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கைதட்டுவதாலோ அல்லது விளக்கு ஏற்றி வைப்பதாலேயோ கொரோனா வைரஸை கொல்லப்படுகிறதா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

ஆனால் அதில் ஏதோ இருக்கிறது. மேலும் அதைப்பற்றி ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது, ஆனால் பல ஆராய்ச்சிகள், குறிப்பாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மக்கள் கூட்டாக ஒரு நடவடிக்கை எடுக்கும்போது, ​​அதற்கு பலனிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறது.

அந்த ஆராய்ச்சிப்படி ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கைதட்டுவதிலும் அல்லது விளக்குகளை ஏற்றுவதிலும் பலனிருப்பதாக கூறியுள்ளது. பிரின்ஸ்டன் பொறியியல் ஆராய்ச்சி (PEAR) ஆய்வகங்களில் முப்பது ஆண்டுகளாக நீடித்த ஆராய்ச்சி முடிவில் , ​​கூட்டு நடவடிக்கையில்  பலனிருக்கிறது  என்பது தெளிவாகிறது.1997 ஆம் ஆண்டில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ரோஜர் நெல்சன் அவரின் ஆராய்ச்சியில் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.