×

முதல்நாள் திருமணம் மறுநாள் மரணம்! மனதை உருக்கும் காதல்கதை

நியூசிலாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் ஒருவர் திருமணம் முடிந்த மறுநாளே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் ஒருவர் திருமணம் முடிந்த மறுநாளே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தைச் சேர்ந்த உள்ளூர் கால்பந்தாட்ட வீரரான நேவர் ஹெட்வர்ட், கடந்த சில நாட்களாக மூளையில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவர் உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்பிலிருந்தே மய்யா என்ற பெண்ணை காதலித்துவந்திருக்கிறார். எந்தவொரு பெண்ணும் சாகும் நிலையில் உள்ள ஒருத்தரை தமது வாழ்க்கை
 

நியூசிலாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் ஒருவர் திருமணம் முடிந்த மறுநாளே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நியூசிலாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் ஒருவர் திருமணம் முடிந்த மறுநாளே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நியூசிலாந்தைச் சேர்ந்த உள்ளூர் கால்பந்தாட்ட வீரரான நேவர் ஹெட்வர்ட், கடந்த சில நாட்களாக மூளையில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவர் உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்பிலிருந்தே மய்யா என்ற பெண்ணை காதலித்துவந்திருக்கிறார். எந்தவொரு பெண்ணும் சாகும் நிலையில் உள்ள ஒருத்தரை தமது வாழ்க்கை துணைவராக தேர்ந்தெடுக்க முன்வராத பட்சத்தில் மய்யா நேவரை திருமணம் செய்ய விருப்பப்பட்டுள்ளார். இந்த முடிவுக்கு நேவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் மய்யா பிடிவாதமாக அவரைகுடும்பத்தார், நண்பர்கள் ஆகியோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

மரணத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் தமக்கு தமது காதலியோடு கைக்கூடும் வாய்ப்பு கிடைத்ததையெண்ணி நேவர் ஆனந்த கண்ணீர் விட்டார். ஒருநாள் நேவரை மய்ய நன்றாக பார்த்துக்கொண்டார், ஆனால் அதற்கு அடுத்த நாளே நேவர் உயிரிழந்தார் . அவரது காதல் மனைவி மய்யா, நேவரின் நினைவுகளுடன் வாழ்வதே வரம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.