×

குதறிய கணவன் -கதறிய மனைவி”-‘ அந்த’ வேலையிலிருந்த போது ‘இந்த’ வேலையை செய்த கணவன்-டவுட்டால் அவுட்டான மனைவி

இந்த ஜோடிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள், இருந்தனர்.அதனால் மார்செலோ தனது மனைவியிடம் தான் இன்னும் குழந்தைகளை விரும்பவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. ஒரு கணவர், தனது மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதைப் பற்றி சந்தேகமடைந்தார். அதனால் கோபமடைந்து , மனைவியோடு படுக்கையறையிலிருந்தபோது மனைவியின் கழுத்தையறுத்து கொலை செய்தார் . பிரேசிலின் வார்சியா பாலிஸ்டாவைச் சேர்ந்த 21 வயதான கணவர் மார்செலோ அராஜோ, தனது 22 வயதான கர்ப்பிணி மனைவி பிரான்சின் டோஸ் சாண்டோஸோடு உடலுறவில் ஈடுபடும்போது
 

இந்த ஜோடிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள், இருந்தனர்.அதனால் மார்செலோ தனது மனைவியிடம் தான் இன்னும் குழந்தைகளை விரும்பவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

ஒரு கணவர், தனது மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதைப் பற்றி சந்தேகமடைந்தார். அதனால் கோபமடைந்து , மனைவியோடு படுக்கையறையிலிருந்தபோது மனைவியின் கழுத்தையறுத்து கொலை செய்தார் .
பிரேசிலின் வார்சியா பாலிஸ்டாவைச் சேர்ந்த 21 வயதான கணவர் மார்செலோ அராஜோ, தனது 22 வயதான கர்ப்பிணி மனைவி பிரான்சின் டோஸ் சாண்டோஸோடு உடலுறவில் ஈடுபடும்போது ரேஸர் பிளேட்டைப் பயன்படுத்தி கொன்றதை ஒப்புக்கொண்டார் .

இந்த ஜோடிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள், இருந்தனர். அதனால் மார்செலோ தனது மனைவியிடம் தான் இன்னும் குழந்தைகளை விரும்பவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கொலை செய்தார் .அவர் கொலை  செய்த பின்னர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார்  டிசம்பர் 22, 2019 அன்று, தம்பதியினர் தங்கள் குடும்பத்தின் கிறிஸ்துமஸ் விருந்துக்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்கத் தொடங்கி பிறகு அவர்கள் கர்ப்பத்தைப் பற்றி பேசியபின்னர் தகராறு முற்றியுள்ளது. கருத்து வேறுபாடு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே, கணவர் மனைவியை படுக்கையறைக்கு அழைத்து சென்று அவரை கத்தியால் பல முறை குத்தியுள்ளார்.