அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு!
150 மைல் தொலைவிலும், பசுபிக் கடலின் 9 மைல் ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. அமெரிக்கா: அமெரிக்காவின் கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவானது. அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாண்டன் நகரிலிருந்து 150 மைல் தொலைவிலும், பசுபிக் கடலின் 9 மைல் ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3ஆகப் பதிவானது. சரியாகக் காலை 8.00 மணியளவில்
Aug 30, 2019, 08:04 IST
150 மைல் தொலைவிலும், பசுபிக் கடலின் 9 மைல் ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது.
அமெரிக்கா: அமெரிக்காவின் கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவானது.
அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாண்டன் நகரிலிருந்து 150 மைல் தொலைவிலும், பசுபிக் கடலின் 9 மைல் ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3ஆகப் பதிவானது. சரியாகக் காலை 8.00 மணியளவில் இதை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர்.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இதுவரை சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது