“டியூஷனுக்கு வா ,ஆசை முத்தம் தா” மாணவர்களிடம் உறவு கொண்ட பள்ளி ஆசிரியை பணி நீக்கம்..
அமெரிக்காவில் உள்ள ஏபிசி உயர்நிலை பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் அந்த பள்ளியின் பெண் ஆசிரியை பல ஆண்டுகளாக உறவு வைத்துக்கொண்ட சம்பவம் கலிபோர்னியாவில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது .
அந்த மாணவனை அவர் வெளியே சந்தித்து உறவு கொண்டுள்ளார் .அவரை போல இன்னும் பல மாணவர்களிடமும் அவர் இப்படி தவறாக நடந்து கொண்ட விஷயம் விசாரணையில் தெரிய வந்துள்ளது .
இதனால் அவர் மீது பல மாணவர்கள் புகாரளித்தனர் .இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்ற மாவட்ட கல்வி அதிகாரிகள் ,அந்த ஆசிரியை இனி எந்த பள்ளியிலும் பாடம் நடத்த கூடாது என்று 15 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளனர் .மேலும் அவரின் ஆசிரியை உரிமத்தையும் பறிமுதல் செய்தனர் .