×

“கோழியோடு உறவு கொண்ட கணவன் ,அதை படம் பிடித்த மனைவி” -கடைசியில என்னாச்சு பாருங்க ..

ஒரு கணவர் கோழியோடு உறவு கொள்ளும் காட்சியை அவரின் மனைவி படம் பிடித்து போலீசில் போட்டு கொடுத்ததால் அவர் சிறையிலடைக்கப்பட்டார் . இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயரின் பிராட்போர்டில் உள்ள கிரேட் ஹார்டனில் உள்ள 37வயதான விலே ரெஹான் பேக் என்பவர் தன்னுடைய மனைவி ஹலீமா பேக் குடன் வசித்து வந்தார் .அவரின் கணவன் ரெஹானுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது .அதாவது அவர் வீட்டில் வளர்க்கும் செல்ல சேவல் கோழியுடன் உறவு கொள்ளும் பழக்கமிருந்தது .இதனால் கடந்த
 

ஒரு கணவர் கோழியோடு உறவு கொள்ளும் காட்சியை அவரின் மனைவி படம் பிடித்து போலீசில் போட்டு கொடுத்ததால் அவர் சிறையிலடைக்கப்பட்டார் .

இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயரின் பிராட்போர்டில் உள்ள கிரேட் ஹார்டனில் உள்ள 37வயதான விலே ரெஹான் பேக் என்பவர் தன்னுடைய மனைவி ஹலீமா பேக் குடன் வசித்து வந்தார் .அவரின் கணவன் ரெஹானுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது .அதாவது அவர் வீட்டில் வளர்க்கும் செல்ல சேவல் கோழியுடன் உறவு கொள்ளும் பழக்கமிருந்தது .இதனால் கடந்த ஆண்டு ஒரு நாள் அவர் வீட்டு கோழியுடன் உறவு கொண்டார் .அப்போது அவரின் மனைவி அதை படம் பிடித்தார் .அதன் பிறகு அவர் உறவுகொண்ட அந்த இரண்டு கோழிகளும் இறந்து போயின .
அதன் பிறகு அவர் மனைவியோடு உறவுகொள்ள அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார் .இதனால் கடும் கோபம் கொண்ட அவரின் மனைவி போலீசில் புருஷனை போட்டு கொடுத்து விட்டார் .மேலும் அவரின் கணவரின் ஆபாச செயலின் வீடியோவையும் போலீசில் ஒப்படைத்தார் .இதனால் இந்த வழக்கு கோர்ட்டுக்கு போனது .அப்போது நடந்த விசாரணையின் முடிவில் அவரின் கணவரின் குற்றம் ஊர்ஜிதம் செயப்பட்டது. .மேலும் நீதிபதிகள் அவரின் செயல் மிகவும் வக்கிரமானது என்றும் மிகவும் இழிவான செயலென்றும் கூறினார்கள் இதனால் அவருக்கு மூன்றாண்டுகள் கடும்காவல் தண்டனை விதிக்கப்பட்டது .பின்னர் அவரை இங்கிலாந்து போலீசார் சிறையிலடைத்தார்கள் .