“ஹேய்…. !உன் நிர்வாண போட்டோ அனுப்புடா “ஆன்லைனில் படிக்கும் மாணவனிடம் ஆபாசமாக கொஞ்சிய ஆசிரியை …
இப்போது உலகம் முழுவதும் கொரானாவால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ,ஆன்லைனில் பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியை ,தன்னுடைய மாணவனிடம் ஆபாசமாக பேசியதால் கைது செய்யப்பட்டது மாணவர்களிடம் அதிர்ச்சியலையினை உண்டாக்கியுள்ளது .
இதனால் கடுப்பான அந்த சிறுவனின் பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தனர் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில் ஜூன் 24 மற்றும் ஜூலை 3, 2020 ஆகிய தேதிகளில் பள்ளி நேரங்களில் எலிசபெத் இந்த குற்றங்களைச் செய்ததை சிசிடிவி கேமரா மற்றும் சில ஆவணங்கள் மூலம் கண்டுபிடித்தனர் .
இதனால் அவரை ஜூலை 10ம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் கைது செய்தனர் .இன்னும் சில மாதங்களில் தன்னுடைய காதலனை கல்யாணம் செய்யவிருந்த அந்த டீச்சர் இப்போது சிறையிலிருக்கிறார் .இருந்தாலும் 50000 டாலர் ஜாமீன் தொகை மூலம் அவர் வெளியே வர வாய்ப்பிருக்கிறது.