“கணவனை கழட்டி விட்டார் ,அவர் மகனை கரம் பிடித்தார்” -தாயாக போய் வளர்ப்பு மகனுக்கு தாரமாக மாறிப்போன பெண்..
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதைவிட இப்போதெல்லாம் சோசியல் மீடியாவில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறலாம் .ஆம் ,ஒரு கணவருக்கு இரண்டாம் தாரமாக போன பெண் ,அவரிடமிருந்து பிரிந்து ,அவரின் முதல் தாரத்தின் மகனை மணம் புரிந்து கொண்ட வினோதம் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது .
ரஷ்யாவில் கிராஸ்னோடர் கிராய் நகரைச் சேர்ந்த மெரினா பால்மாஷேவா என்ற 35 வயது பெண் , தனது முன்னாள் கணவர் 45 வயதான அரே மற்றும் அவரது மகனுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார். அவர்களின் பத்தாண்டு கால கால திருமணத்திற்குப் பிறகு, மெரினாவும் அலெக்ஸியும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து சென்றனர் ..