×

பெற்றோர் செல்போன் தராததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 23வது வார்டு டிக்கா நகரைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் சூர்யா. தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் இந்த மாணவர், இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 23வது வார்டு டிக்கா நகரைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் சூர்யா. தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் இந்த மாணவர், இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து
 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 23வது வார்டு டிக்கா நகரைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் சூர்யா. தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் இந்த மாணவர், இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 23வது வார்டு டிக்கா நகரைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் சூர்யா. தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் இந்த மாணவர், இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போதைய ஊரடங்கு நேரத்தில் கல்லூரி விடுமுறை என்பதால் செல்போனில் மூழ்கி இருந்த மாணவனை பெற்றோர் கண்டித்து செல்போனை பறிமுதல் செய்து வைத்த ஆத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தாக போலிசார் தெரிவித்துள்ளனர்.