×

பிகில் படத்தின்போது ரகளையில் ஈடுபட்ட மேலும் 18 பேர் கைது!

கடந்த 25ம்தேதி அதிகாலை நடிகர் விஜய் நடத்த பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடகோரி கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களில் மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 25ம்தேதி அதிகாலை நடிகர் விஜய் நடத்த பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடகோரி கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களில் மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 25ம்தேதி அதிகாலை நடிகர் விஜய் நடத்த பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி
 

கடந்த 25ம்தேதி அதிகாலை நடிகர் விஜய் நடத்த பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடகோரி கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களில் மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

கடந்த 25ம்தேதி அதிகாலை நடிகர் விஜய் நடத்த பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடகோரி கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களில் மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கடந்த 25ம்தேதி அதிகாலை நடிகர் விஜய் நடத்த பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடகோரி கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள், போலீஸ் தடுப்புகளை உடைத்து, தனியார் விளம்பர பேனர்களுக்கு தீவைத்த இளைஞர்களில் 32 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொது சொத்துக்களை சேதம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 18 பேரை கிருஷ்ணகிரி நகர போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இவர்கள் மீதும் பொது சொத்துகளுக்கு குந்தகம் விளைவித்த குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுடம் மொத்தமாக, 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் விஜய் ரசிகர்கள் என்பது குறிப்பிடதக்கது.