×

தூத்துக்குடியை சேர்ந்த அரசு மருத்துவருக்கு கொரோனா பரிசோதனை

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தூத்துக்குடியை சேர்ந்த அரசு மருத்துவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி: டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தூத்துக்குடியை சேர்ந்த அரசு மருத்துவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த சேர்ந்த ஒரு அரசு மருத்துவர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. அவர் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இதனால் அவரை தனிமைப்படுத்தி தற்போது சோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இன்று காலை வரை அந்த அரசு மருத்துவர் பணியில் இருந்தார். இந்த
 

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தூத்துக்குடியை சேர்ந்த அரசு மருத்துவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தூத்துக்குடியை சேர்ந்த அரசு மருத்துவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த சேர்ந்த ஒரு அரசு மருத்துவர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. அவர் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இதனால் அவரை தனிமைப்படுத்தி தற்போது சோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இன்று காலை வரை அந்த அரசு மருத்துவர் பணியில் இருந்தார்.

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் உள்ள அவரது அறை சீல் வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்குள்ள மருத்துவர்களுடன் ஆலோசித்து அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.