×

திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..!

வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால்,நிலத்தடி நீரின் அளவு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால்,நிலத்தடி நீரின் அளவு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை
 

வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால்,நிலத்தடி நீரின் அளவு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால்,நிலத்தடி நீரின் அளவு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்திற்கு, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், சென்னையைப் பொறுத்த வரை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.