×

தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி காலமானார்!

எழுத்தாளர்,பத்திரிகையாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.இவர்,தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி உள்ளார். தி.மு.க-வைச் சேர்ந்தவர் வசந்தி ஸ்டான்லி.முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.திடீர் உடல் நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று இரவு பதினொரு மணிக்கு அவர் காலமானார்.இதை,வசந்தியின் சகோதரர் கணேஷ் ஸ்டான்லி அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். வசந்தி ஸ்டான்லி,1962-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டையில் பிறந்தவர்.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2008 முதல் 2014 -ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.எழுத்தாளர், பத்திரிகையாளர்
 

எழுத்தாளர்,பத்திரிகையாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.இவர்,தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

தி.மு.க-வைச் சேர்ந்தவர் வசந்தி ஸ்டான்லி.முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.திடீர் உடல் நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று இரவு பதினொரு மணிக்கு அவர் காலமானார்.இதை,வசந்தியின் சகோதரர் கணேஷ் ஸ்டான்லி அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

வசந்தி ஸ்டான்லி,1962-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டையில் பிறந்தவர்.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2008 முதல் 2014 -ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.இவர்,தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

வசந்தி ஸ்டான்லியின் மறைவிற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது இறங்களைத் தெரிவித்திருக்கிறார்.பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது இறங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.