×

’டி.டி.வி.தினகரனை அரசியலில் ஓரம் கட்டி விடுவேன்…’ சிறையில் சீறிய சசிகலா..!

சசிகலா தனக்கு வேண்டிய முக்கிய நபர்கள் சிலர் மூலம் டி.டி.வி.தினகரனை கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறாரார். இதனை அறிந்த டி.டி.வி.தினகரன் அதிர்ச்சியாகி கிடக்கிறார். ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கிறார் சசிகலா. தன்னை சிறையில் பார்க்க வருபவர்களிடம் காத்திருந்த பாருங்கள் என்ன நடக்கப்போகிறது என சொல்லி வருகிறார். ஆட்சி மாற்றத்துக்காக யாருடனும் சேரலாம் என டி.டி.வி.தினகரனிடம் சொல்லி இருக்கிறார். அத்தோடு குறைந்தது இடைத்தேர்தலில் பத்து தொகுதியில் ஜெயித்துவிட்டுதான் என்னை வந்து சந்திக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரனுக்கு உத்தரவு போட்டு பல
 

சசிகலா தனக்கு வேண்டிய முக்கிய நபர்கள் சிலர் மூலம் டி.டி.வி.தினகரனை கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறாரார். இதனை அறிந்த டி.டி.வி.தினகரன் அதிர்ச்சியாகி கிடக்கிறார்.

ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கிறார் சசிகலா. தன்னை சிறையில் பார்க்க வருபவர்களிடம் காத்திருந்த பாருங்கள் என்ன நடக்கப்போகிறது என சொல்லி வருகிறார்.  ஆட்சி மாற்றத்துக்காக யாருடனும் சேரலாம் என டி.டி.வி.தினகரனிடம் சொல்லி இருக்கிறார்.

அத்தோடு குறைந்தது இடைத்தேர்தலில் பத்து தொகுதியில் ஜெயித்துவிட்டுதான் என்னை வந்து சந்திக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரனுக்கு  உத்தரவு போட்டு பல நாட்கள் ஆகி விட்டது.  அத்துடன் கொடுக்கும் பணத்தை அப்படியே தேர்தல் செலவுக்குதான் பயன்படுத்த வேண்டும். சுருட்டினால் உன்னை அரசியலில் இருந்து ஓரம் கட்டி விடுவேன் என சசிகலா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அப்படியும் வாக்குக்கு ஆயிரம் ரூபாய் வரை சுருட்டல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனினும் சசிகலா தனக்கு வேண்டிய முக்கிய நபர்கள் சிலர் மூலம் டி.டி.வி.தினகரனை கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறாரார். இதனை அறிந்த டி.டி.வி.தினகரன் அதிர்ச்சியாகி கிடக்கிறார்.