×

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மூழ்கிய 2 மாணவர்கள் : தேடுதல் பணி தீவிரம் !

கோடம்பாக்கம் ஐடிஐ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சர்வேஸ்வரன், ஆகாஷ் மற்றும் லோகேஷ் ஆகிய மூன்று பேரும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு இன்று காலை குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். கோடம்பாக்கம் ஐடிஐ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சர்வேஸ்வரன், ஆகாஷ் மற்றும் லோகேஷ் ஆகிய மூன்று பேரும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு இன்று காலை குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, கடலின் விளையாடிக் கொண்டிருந்த அவர்கள் மூன்று பெரும் திடீரென கடலில் மூழ்கிக் காணாமல் போகியுள்ளனர். இதில், லோகேஷ் மற்றும்
 

கோடம்பாக்கம் ஐடிஐ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சர்வேஸ்வரன், ஆகாஷ் மற்றும் லோகேஷ் ஆகிய மூன்று பேரும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு இன்று காலை குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

கோடம்பாக்கம் ஐடிஐ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சர்வேஸ்வரன், ஆகாஷ் மற்றும் லோகேஷ் ஆகிய மூன்று பேரும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு இன்று காலை குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, கடலின் விளையாடிக் கொண்டிருந்த அவர்கள் மூன்று பெரும் திடீரென கடலில் மூழ்கிக் காணாமல் போகியுள்ளனர். 

இதில், லோகேஷ் மற்றும் இன்று மாலை மீனவர்களால் காப்பாற்றப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மீதமுள்ள இரண்டு பேரின் நிலையும் என்ன ஆனது என்று தெரியவில்லை. இது குறித்து சாஸ்திரி நகர் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர் காணாமல் போன அந்த இரண்டு மாணவர்களையும் மீனவர்களின் உதவியுடன் தேடி வருகின்றனர்.