×

சுய ஊரடங்கில் இந்தியா… விஜயகாந்த் வீட்டில் நடைபெற்ற திருமணம்!

இந்தியாவில் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் நோக்கில் இந்தியாவில் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் மணமக்கள் விமல் – கமலி திருமணம் இன்று தேமுதிக தலைமை கழகத்தில் நடைவிருந்தது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில், இல்வாழ்க்கை துவங்கவிருக்கும் மணமக்களும் பல்லாண்டு வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், எளிய முறையில் அனைத்து
 

இந்தியாவில் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். 

கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் நோக்கில் இந்தியாவில் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். 

இந்நிலையில் மணமக்கள் விமல் – கமலி திருமணம் இன்று  தேமுதிக தலைமை கழகத்தில் நடைவிருந்தது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில், இல்வாழ்க்கை துவங்கவிருக்கும்   மணமக்களும் பல்லாண்டு வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்,  எளிய முறையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் (மாஸ்க், சானிடைசர்)  தேமுதிக தலைவர் விஜயகாந்த்  இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.

இதற்கான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.