×

கோயம்புத்தூரில் பர்ஸை தவறவிட்ட சிங்கப்பூர் சிட்டிசன்!

சிங்கப்பூரை சேர்ந்த விஜயலட்சுமி சந்திரசேகர் என்பவர் கோயம்புத்தூரில் அவரது பர்ஸ் ஒன்றை தவறவிட்டுள்ளார். சிங்கப்பூரை சேர்ந்த விஜயலட்சுமி சந்திரசேகர் என்பவர் கோயம்புத்தூரில் அவரது பர்ஸ் ஒன்றை தவறவிட்டுள்ளார். கோவை மாவட்டம் வடவள்ளியில் 1 C பேருந்து நிலையம் அருகே பர்ஸ் ஒன்று கிடந்ததாகவும், இதில் விஜயலெட்சுமி சந்திரசேகர் என்ற ஐடிகள் இருந்ததாகவும் நடராஜன் வெங்கடேசன் என்பவர் அவரது முக நூலில் பதிவிட்டுள்ளார். மேலும் இது காவல்துறையிடம் இப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கும்பகோணத்தை சேர்ந்த கே.எம். கார்த்திக் என்பவர் தான்
 

சிங்கப்பூரை சேர்ந்த விஜயலட்சுமி சந்திரசேகர் என்பவர் கோயம்புத்தூரில் அவரது பர்ஸ் ஒன்றை தவறவிட்டுள்ளார். 

சிங்கப்பூரை சேர்ந்த விஜயலட்சுமி சந்திரசேகர் என்பவர் கோயம்புத்தூரில் அவரது பர்ஸ் ஒன்றை தவறவிட்டுள்ளார். 

கோவை மாவட்டம் வடவள்ளியில் 1 C பேருந்து நிலையம் அருகே பர்ஸ் ஒன்று கிடந்ததாகவும், இதில் விஜயலெட்சுமி சந்திரசேகர் என்ற ஐடிகள் இருந்ததாகவும் நடராஜன் வெங்கடேசன் என்பவர் அவரது முக நூலில் பதிவிட்டுள்ளார். மேலும் இது காவல்துறையிடம் இப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கும்பகோணத்தை சேர்ந்த கே.எம். கார்த்திக் என்பவர் தான் இந்த பர்ஸை கண்டெடுத்து உள்ளார்.  

கூடுதலாக அதில் தொலைபேசி எண்களையும் இணைத்துள்ளார். பர்ஸ் பற்றிய தகவலுக்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக்கூறி தொலைப்பேசி எண்ணையும் இணைத்துள்ளார்.