×

ஒரே நாளில் ரூ.1,024 உயர்ந்தது தங்க விலை.. மீண்டும் ரூ.33 ஆயிரத்தில் !

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி சரிந்தது மீண்டும் ரூ.32 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வந்தது.
 

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி சரிந்தது மீண்டும் ரூ.32 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து இன்று தங்க விலை அதிரடி ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,153க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.33.224க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.10க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,100க்கு விற்கப்படுகிறது.